Showing posts with label சுற்றுலா தளங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலா தளங்கள். Show all posts

Saturday, July 5, 2014

தவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்!

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.
தவாங் புகைப்படங்கள் - தவாங் வார் மெமோரியல் - முகப்புத் தோற்றம் 
Image source: tawang.nic.in
இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில் இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. ‘த’ என்பது குதிரையையும் ‘வாங்’ என்பது ‘தேர்ந்தெடுத்த’ என்பதையும்

Sunday, April 13, 2014

பாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge


தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.




பழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், 1912ல் கட்டிமுடிக்கப்பட்டு, தென்னக இரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தென்னக இரயில்வே இந்தப் பாலத்தில் சிறிய ரக ரயில்கள் செல்வதிற்கு ஏதுவாக குறுகிய

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் - Thiruvaanaikaaval Jambukeswarar temple.


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம். 

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது. 

வரலாறு:
இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் - Thiruvannamalai Arunachaleswarar temple


h
அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதஸ்தலங்களுள் இந்தக் கோவிலும் ஒன்று. பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்தக் கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.  

வரலாறு:



மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple


ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  



இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர்.

பழநி முருகன் கோவில் - Palani Murugan Temple


தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி ஆகும். 

கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம்.  மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம். 


தல வரலாறு:
          இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர்.  ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் - Kanchipuram Ekambareswarar Temple


ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று

மகாபலிபுரம் பாகம் 2 - Mahabalipuram 2


போன பதிவின் தொடர்ச்சி...


வாங்க! நல்லா சாப்டீங்களா?


சாப்பிட்டாச்சு!  இப்ப என்ன பார்க்கப் போறோம்!


கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!


இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன

மாமல்லபுரம் - Mamallapuram


இந்த பதிவில் சுற்றுலாப் பயணியும், வழிகாட்டியும் பேசிக்கொள்வது போல் உங்களுக்கு மாமல்லபுரத்தைப் பற்றி கூறப் போகிறேன்.  இனி அவர்கள் பேச்சை கவனிப்போம்.


வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?


நிச்சயமாக.  அதுதான் எனது வேலையே.  வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

சென்னையில் இருந்து  35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இது வண்டலூரில் அமைந்திருப்பதால் வண்டலூர் பூங்கா என்றே பரவலாக அறியப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பார்வையிட அமைக்கப்பட்ட முதல் உயிரியல் பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
1,490  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா வன உயிரினங்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மையமாகவும் விளங்குகிறது.
இங்கு  சுமார் 1500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு

Tuesday, December 24, 2013

தமிழ் நாட்டில் சுற்றுலா தலங்கள்

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள்

Saturday, December 21, 2013

செஞ்சிக்கோட்டை

செஞ்சிக்கோட்டைக்கு தனித்த வரலாறு உண்டு. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது செஞ்சி. ஆனந்தக்கோனாரால் அமைக்கப்பட்டது. சோழர்களால் சிங்கப்புரநாடு என்றும், முகலாயர்கள் பாதுஷாபாத் என்றும் செஞ்சியை பெயரிட்டு ஆட்சியாண்டனர்.



செஞ்சிக்கோட்டையை 13 ஆம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட தொடங்கினர். கோட்டை கொத்தளங்கள் கட்டப்படுவதற்க்கு முன் இந்த மலைப்பகுதி சுமார் 10 நூற்றாண்டுகளாக ஜெய்ன துறவிகள் வசமிருந்துள்ளது. கி.பி 6 ஆம் நூற்றாண்றில் பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் இங்கு கோயில்கள் கட்ட தொடங்கினர். பின் பிற்கால சோழர்கள் காலத்தில் இப்பகுதி அவர்கள் வசமிருந்துள்ளது, அவர்களுக்கு பின் பாண்டியர்கள் வசமும்

Wednesday, November 20, 2013

திருச்சி முக்கொம்பு


altதிருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா

கர்நாடகா ( ஹம்பி )


altஹம்பி (Hampi) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு சு‌ற்றுலா நகர‌ம். ம‌னித‌ன் தா‌ன் க‌ண்ட கனவுகளை க‌ல்‌லி‌ல் செது‌க்‌கினா‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌ம், க‌ல்‌லிலே கலை வ‌ண்ண‌ம் க‌ண்டா‌ன் எ‌ன்ற பாடலு‌க்கு‌ம் சொ‌ந்தமான ஊ‌ர் எ‌ன்றா‌ல் அது ஹ‌ம்‌பிதா‌ன்.

விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தி‌ல் த‌ற்போது

பிச்சாவரம் !


பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சா வரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அர ணாக இக்காடுகள் அமைந் துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள்

'குன்றுகளின் ராணி'-சிம்லா


altசிம்லா, தற்பொழுது பெயர் ஷிம்லா என மாற்றப்பட்டுள்ளது, இமாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு புகழ் பெற்ற கோடை இருப்பிடமும் ஆகும். 1864-ம் ஆண்டு, இந்தியாவின் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கோடைகாலத் தலைநகராக சிம்லா விளங்கியது.
'குன்றுகளின் ராணி' என்று ஆங்கிலேயர்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற ஷிம்லா, ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இமாலய மலைத் தொடரின் வடமேற்குப் பகுதியில், உயரமான மேட்டில் ஷிம்லா அழகான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ளது. தேவதாரு, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், ரோடோடென்ரான், கருவாலி போன்ற அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் போர்வையால் சூழப்பட்ட

மணா‌லி

altஇ‌ந்‌தியா‌வி‌ன் வட மா‌நிலமான இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள அழகான சு‌ற்றுலா‌த் தல‌ம்தா‌ன் மணா‌லியாகு‌ம். இது சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌‌ளி‌ன் சொ‌ர்‌க்கமாக‌த் ‌திக‌ழ்‌கிறது.

இமயமலை‌யி‌ன் அடிவார‌த்‌தி‌ல் கட‌ல் ம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்து 2 ஆ‌யிர‌ம் ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் மணா‌லி அமை‌ந்து‌ள்ளது. ‌பீ‌ஸ் ந‌தி‌க்கரை‌யி‌ல் இ‌ந்த ‌சி‌றிய புக‌ழ்பெ‌ற்ற சு‌ற்றுலா‌த் தல‌ம்

டெல்லி


altடெல்லி - இரவில் மிக அழகான ஊர், எங்கும் விளக்கொளியில் நனையும் தெருக்களும், கட்டிடங்களும், எதையோ துரத்தி ஓடும் வாகனங்களும், அந்த நேரத்தில் கூட அலங்காரம் கலையாத பெண்களும், உற்சாகமான இளைஞர்கள் ....

குதுப்மினார், இது மட்டுமல்ல அங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே முகலாயர்கள் வாழ்க்கையின் மிச்சங்கள். எங்கும் எதிலும் பிரமாண்டம். மன்னர்கள் வாழ்க்கையின், சுகம், வீரம், போட்டி, அழிவு, காதல், வாழ்க்கை முறை, சதி, தோல்வி, எல்லாவற்றையும் கூறும் வரலாற்று சான்றுகள். கண்டிப்பாக எல்லோரும்

கேரளா


 altஎர்ணாகுளம் (கொச்சி)
இந்த நகரம் மிக நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும்